tag:blogger.com,1999:blog-1825655955450082388.post9087919469776803540..comments2023-10-31T19:45:52.894+11:00Comments on ஊக்கமது கைவிடேல்: பிறவி மர்மங்கள்: அத்தியாயம் 5 : பகுதி - 2Packirisamy Nhttp://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-1825655955450082388.post-21614520234712338122013-05-10T14:18:22.160+10:002013-05-10T14:18:22.160+10:00I have already posted the new episode, and replied...I have already posted the new episode, and replied two comments. There may be something wrong somewhere. Please check again.<br /><br />Regards<br />Packirisamy NPackirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1825655955450082388.post-53838255721304614172013-05-10T13:58:05.892+10:002013-05-10T13:58:05.892+10:00இன்னிக்குப் பதிவு வந்திருக்குமோனு ஆவலோடு வந்தேன், ...இன்னிக்குப் பதிவு வந்திருக்குமோனு ஆவலோடு வந்தேன், ஏமாற்றம் தான்! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1825655955450082388.post-50220487012384055422013-05-09T09:07:57.767+10:002013-05-09T09:07:57.767+10:00வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிகவும் நன்றி ஐயா!
...வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிகவும் நன்றி ஐயா!<br /><br />தமிழில் அழகுற, நீங்கள் எழுதும் அளவுக்கு என்னால் எழுதமுடியவில்லையே என்று ஏக்கமுற வைத்துவிட்டது உங்களது பின்னூட்டம். நான் தமிழில் எழுதி இருபது வருடங்களுக்கு மேலாகிறது. எனது தமிழ் துருப்பிடித்துவிட்டது. மீட்க முடிந்தவரை முயற்சி செய்கிறேன். தொடர்ந்து படித்து வரவும்.கருத்துக்களை எதிபார்க்கிறேன்.<br /><br /><br />அன்புடன்<br />பக்கிரிசாமி நீலகண்டம்Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1825655955450082388.post-70759306163412084462013-05-08T17:16:24.016+10:002013-05-08T17:16:24.016+10:00இன்றுதான் தங்கள் பதிவுக்கு வந்தேன். இந்தப் பதிவைப்...இன்றுதான் தங்கள் பதிவுக்கு வந்தேன். இந்தப் பதிவைப் படித்தேன்.படித்த செய்திகளின் பகிர்வும் அதற்குண்டான தங்களின் எதிர்வினைகளும் சமமாகப் பிணைந்து பயணிக்கும் நேர்த்தியைக் கண்டேன். மனதிற்கு இசைவானதாகவே இருந்தது. தமிழ்க் கவிதைகளின் ஊடாகவே செல்லும் எழுத்துப்பயணம் பிடித்திருந்தது. தங்களின் மற்ற பதிவுகளையும் படிக்கவேண்டும் என்ற உணர்வைத் தோற்றுவித்தது. மற்றவற்றையும் படித்துவிட்டுக் கருத்துச் சொல்கிறேன்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1825655955450082388.post-44493713102606378972013-05-07T09:14:00.346+10:002013-05-07T09:14:00.346+10:00வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிகவும் நன்றி ஐயா!
...வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிகவும் நன்றி ஐயா!<br /><br />மிகவும் நீண்ட பின்னூட்டம். இந்த புத்தகத்தை எழுதியவர் ஒரு டாக்டர். இதனை எழுதியதால் மிகவும் பிரச்சனைகளுக்கு உள்ளாகியிருக்கிறார். தனது தொழிலை பணயம் வைத்து எழுதியிருக்கிறார். அதனால் நிகழ்வுகள் உண்மையாக இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது.<br /> <br />காதரின் கால ஒட்டத்தில் முற்பிறவி ஞாபகங்களை மறப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். ஒரு காலத்தில், அவளுக்கே அப்படி கூறியிருக்கிறோமோ என்று சந்தேகம் கூட வருமென்று நினைக்கிறேன்.<br /><br />ஆட்டோ சஜஷன் என்பதை கீழ்க்கண்ட செய்யுளும் கூறுகிறது என்று நினைக்கிறேன். இதனால் சில சமயங்களில் நம் சக்தியையும் மீறி நம்மால் செயலாற்றவும் முடிகிறது.<br /><br />“மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார் <br />எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி <br />அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார் <br />கருமமே கண்ணாயி னார்”<br /><br />கொசுறுகளை படித்ததற்கும் நன்றி. தொழிலதிபர்களுக்கு பணம் ஈட்டாத பணவிரயம் இல்லாத, குழந்தைகளை மகிழ்விக்கும் விளையாட்டுகள் மறைந்துவிடுமோ என்று அஞ்சுகிறேன். Black Magic விளையாட்டத்தைத்தான் சொல்லுகிறேன்.<br /><br />அன்புடன்<br />பக்கிரிசாமி நீலகண்டம்<br />Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1825655955450082388.post-5851500410624794762013-05-06T23:30:39.661+10:002013-05-06T23:30:39.661+10:00
திரு பக்கிரிசாமிக்கு, உங்கள் பதிவுகள் எல்லாம் ஒர...<br /> திரு பக்கிரிசாமிக்கு, உங்கள் பதிவுகள் எல்லாம் ஒரே மூச்சில் படித்தேன். முற்பிறவி நினைவுள்ளவர்கள் பற்றி அவ்வப்போது பத்திரிக்கைகளில் படித்திருக்கிறேன். ( எந்த ஹிப்னாடிக் தேவையுமில்லாமல்.) ஆனால் அவர்களின் விசேஷ சக்திகள்(?) ஆவணப் படுத்தப் பட்டிருக்கிறதா தெரியவில்லை. ஒரே மனிதர் பல பிறப்புகளின் காலத்துக்குச் சென்று நடந்தவற்றை கூறுகிறார் என்பது ஆச்சரியமளிக்கிறது. ஒரு விஷயம் தெளிவாகவில்லை. முற்பிறவிகளுக்குச் சென்று அந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட காதரீனால் அவற்றை இப்போது நினைவில் இருத்த முடிகிறதா.? அப்படி நினைவுகளை நிறுத்த முடிந்தால் அவர் வாழ்க்கையே மிகவும்குழப்பத்துக்குள்ளாகிவிடுமே. இதை கதையல்ல. உண்மை நிகழ்வுகள் என்று வேறு சொல்கிறீர்கள். நமக்கு நாமே தெளிவாக ஆட்டோ சஜெஸ்சன் மூலம் உடல் நிலையை மேம்படுத்தமுடியும் என்றே தோன்றுகிறது. உடலை ரிலாக்ஸ் செய்ய வைக்க முடியும் என்றே தோன்றுகிறது மற்றபடி ஹிப்னாடிசம் குறித்து அதிகம் தெரியாது. உங்கள் கொசுறு செய்திகளும் இண்டெரெஸ்டிங். இரு குழந்தைகள் விளையாடும் நினைத்த பொருளைக் கண்டுபிடிக்கும் விளையாட்டை எங்கள் வீட்டில் குழந்தைகள் black magic என்று விளையாடுவார்கள். பதிவுகளை ரசித்தேன். வாழ்த்துக்கள்.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1825655955450082388.post-11837108718253731082013-05-06T11:25:55.995+10:002013-05-06T11:25:55.995+10:00வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி திருமதி கீதா...வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி திருமதி கீதா சாம்பசிவம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகள் தோறும் புது அத்தியாங்களை பதிகிறேன். நேரமிருப்பின் தொடர்ந்து படிக்கவும்.<br /> <br />அன்புடன்<br />பக்கிரிசாமி நீலகண்டம்Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1825655955450082388.post-59665405228677038142013-05-06T09:30:48.643+10:002013-05-06T09:30:48.643+10:00தொடர்வதற்கு நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன்.
முடிவ...தொடர்வதற்கு நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன்.<br /><br />முடிவில் =, இது சரியான விடை அல்ல. <br /><br />லாபத்துக்கு விற்ற கார் வாங்கிய விலை = 9,091 ரூபாய்.<br />நஷ்டத்துக்கு விற்ற கார் வாங்கிய விலை = 1,1000 ரூபாய்.<br />அதனால் மொத்தத்தில் நஷ்டம் = 91 ரூபாய்.<br /><br /><br />அன்புடன்<br />பக்கிரிசாமி நீலகண்டம்<br />Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1825655955450082388.post-41494075301133506032013-05-05T23:54:55.618+10:002013-05-05T23:54:55.618+10:00ஒரே மூச்சில் எல்லாவற்றையும் படித்து முடித்தேன். சு...ஒரே மூச்சில் எல்லாவற்றையும் படித்து முடித்தேன். சுவாரசியம். பல செய்திகளும் அதிர்ச்சியையும், அதே சமயத்தில் நம்மை மீறிய சக்தி இருப்பதை உறுதி செய்வதாகவும் உள்ளன. நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1825655955450082388.post-91882124614161963192013-05-03T08:38:26.205+10:002013-05-03T08:38:26.205+10:00வருகைக்கும் தொடர்வதற்கும் நன்றி ஐயா!
உங்கள் வார்த...வருகைக்கும் தொடர்வதற்கும் நன்றி ஐயா! <br />உங்கள் வார்த்தைகள் மிகவும் உற்சாகமளிக்கின்றன!<br />நன்றி. <br /><br /><br />அன்புடன்<br />பக்கிரிசாமி நீலகண்டம் <br /> Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1825655955450082388.post-64974435474210993032013-05-03T01:59:29.971+10:002013-05-03T01:59:29.971+10:00
//தம் குழு என்று கருதுபவர்களைத் தவிர்த்து, மக்கள்...<br />//தம் குழு என்று கருதுபவர்களைத் தவிர்த்து, மக்கள் மற்றவர்களிடம் உண்மையான உணர்வுடன் பழகுவது கிடையாது. இத்தகைய குழு உணர்வு, துவக்கத்திலேயே மற்ற குழுக்களைப் பற்றிய தவறுதலான புரிந்துணர்வுகளுக்கு வித்தாகிறது//<br /><br />//மக்களின் உயிரைப் போக்குவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. இறைவனுக்கு மட்டுமே தண்டனை தரும் உரிமை உண்டு. நாம் தண்டனை கொடுக்கக் கூடாது.//<br /><br />கேத்தரின் வாயிலாக Dr.Brian Weiss சொல்லும் ஒவ்வொரு கருத்தும் அருமை. நல்ல ஒரு நூலை அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள் பல.<br /><br />//எங்களுக்கு அது ஒரு நம்பமுடியாத அனுபவமாக இருந்தது.//<br /><br />படித்த எங்களுக்கும் தான்!<br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1825655955450082388.post-57074856196168764922013-05-02T22:39:12.258+10:002013-05-02T22:39:12.258+10:00/// மக்கள் கொலை செய்யப்படுவதைப் பார்க்கிறேன் ///
.../// மக்கள் கொலை செய்யப்படுவதைப் பார்க்கிறேன் ///<br /><br />சுவாரஸ்யத்துடன் செல்கிறது...<br /><br />யக்ஷ்யப்பிரச்சனை :<br /><br />/// எது ஆச்சர்யம்...? : தினந்தோறும் இறப்பவர்களைக் கண்டும், அது தமக்கில்லையென்று எண்ணியிருக்கின்றார்களே, அதுதான் மிகப்பெரிய ஆச்சர்யம்... /// <br /><br />அறிந்து கொள்ள வேண்டியவை... நன்றி...<br /><br />முடிவில் =<br />திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com