tag:blogger.com,1999:blog-1825655955450082388.post9086277166619237457..comments2023-10-31T19:45:52.894+11:00Comments on ஊக்கமது கைவிடேல்: பிறவி மர்மங்கள்: அத்தியாயம் 7Packirisamy Nhttp://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-1825655955450082388.post-80273666256752001822013-06-02T13:32:53.154+10:002013-06-02T13:32:53.154+10:00
சுவையான தொடர்.தொடர்ந்து படிக்கிறேன். கணிதப் புதிர...<br />சுவையான தொடர்.தொடர்ந்து படிக்கிறேன். கணிதப் புதிர் இண்டெரெஸ்டிங்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1825655955450082388.post-44527903537715328242013-05-30T10:13:03.168+10:002013-05-30T10:13:03.168+10:00வாழ்வில் பணம், நேரம், நல்ல உடல் மற்றும் மனநிலை ஒரே...வாழ்வில் பணம், நேரம், நல்ல உடல் மற்றும் மனநிலை ஒரே நேரத்தில் அமையப்பெறுவது சிலகாலங்கள் மட்டுமே. சிலருக்கு அமையாமலே போய்விடுகிறது. நான் டெல்லியில் இரண்டு வருடங்கள் இருந்திருக்கிறேன், ஆனால் தாஜ்மஹாலைப் பார்க்கமுடிந்ததில்லை .<br /><br />அன்புடன்<br />பக்கரிசாமி நீலகண்டம்<br />Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1825655955450082388.post-12289761861064958002013-05-28T21:28:21.867+10:002013-05-28T21:28:21.867+10:00ராஜஸ்தானில் உள்ள இந்த எலிக்கோயிலுக்குச் சென்றதில்ல...ராஜஸ்தானில் உள்ள இந்த எலிக்கோயிலுக்குச் சென்றதில்லை. வாய்ப்புக் கிடைக்கவில்லை. ராஜஸ்தானிலேயே சில ஆண்டுகள் வாழ்ந்திருந்தும் போக முடிந்ததில்லை. :))) நன்றி சுட்டிக்கு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1825655955450082388.post-8214500176674035322013-05-25T07:06:54.666+10:002013-05-25T07:06:54.666+10:00வருகைக்கும் தொடர்வதற்கும் மிகவும் நன்றி திருமதி.கீ...வருகைக்கும் தொடர்வதற்கும் மிகவும் நன்றி திருமதி.கீதா சாம்பசிவம்.<br /><br />கணிதப் புதிருக்கான பதிலை மேலே கொடுத்துள்ளேன். என் மகன் இங்கு வெள்ளெலிகளைச் செல்லப் பிராணியாக வளர்க்கிறான். அவன் இரண்டு நாட்கள் கேம்ப் சென்றுவிட்ட பொழுது அவை சரியாக சாப்பிடவில்லை. மிகவும் அப்செட் ஆகிவிட்டன. <br /><br />இந்தியாவில் உள்ள எலிக்கான கோயிலைக் கேள்விப்பட்டிருப்பீர்களே. அங்கு எலியின் மூலமாக எந்த நோயும் பரவுவது கிடையாதாம். அந்த கோயிலுக்கான லிங்க். <br />http://www.youtube.com/watch?v=ACzWdSfZXmw<br /><br />அன்புடன்<br />பக்கிரிசாமி நீலகண்டம்<br />Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1825655955450082388.post-44522046563116877192013-05-25T07:05:57.801+10:002013-05-25T07:05:57.801+10:00வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி திரு.திண்...வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன்!<br /><br />ஆமாம். ஒவ்வொரு உயிரினத்திடமும் ஏதாவது ஒரு சிறப்புத்தன்மை உள்ளது.<br />தொடர்வதற்கும் மிகவும் நன்றி.<br /><br />அன்புடன்<br />பக்கிரிசாமி நீலகண்டம்<br />Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1825655955450082388.post-83034852995620696832013-05-25T07:05:14.629+10:002013-05-25T07:05:14.629+10:00வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி ஐயா!
காட...வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி ஐயா!<br /><br />காட்டில் தாயை இழந்த மான் குட்டியை, ஒரு தாய் சிங்கம் தத்தெடுக்கும் இந்த அதிசயத்தையும் காணுங்கள். <br />http://www.youtube.com/watch?v=mZw-1BfHFKM<br />பிராணிகளைப் பற்றி அதிகம் தெரியத் தெரிய, மனிதனை விட பிராணிகள் மேலான உயிரினங்கள் என்று தோன்றுகிறது.<br />கணிதப் புதிரில் 0 = 0 என்று இந்த சமன்பாடு தொடங்குகிறது. எந்த எண்ணை பூஜ்யத்தால் பெருக்கினாலும், பூஜ்யமே கிடைக்கும். <br />0 X 4 = 0 X 5 என்ற சமன்பாட்டில் 0/0 என்று பூஜ்யத்தை நீக்க முயல்வது தவறு. 0/0 என்பது 1 கிடையாது. முடிவில்லாத விடையை இது தந்துவிடும். எனவே 4 = 5 என்று இறுதியில் எழுதுவது தவறு.<br /><br />அன்புடன்<br />பக்கிரிசாமி நீலகண்டம்<br />Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1825655955450082388.post-12696958025957184612013-05-24T16:36:25.855+10:002013-05-24T16:36:25.855+10:00சுட்டிகளை இன்னமும் பார்க்கவில்லை. காதரினைப் போல ...சுட்டிகளை இன்னமும் பார்க்கவில்லை. காதரினைப் போல நானும் வியப்புக்குள்ளாகி இருக்கிறேன். கணிதப் புதிரை விடுவிக்க முயல்கிறேன். :))))) <br /><br />முதலையைக் கூட செல்லப் பிராணியாக வளர்த்ததை இன்றே அறிந்தேன். நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1825655955450082388.post-33133018173704075442013-05-23T23:57:54.735+10:002013-05-23T23:57:54.735+10:00தொடர் மேலும் விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் செல...தொடர் மேலும் விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் செல்கிறது...<br /><br />எறும்புகளிடமும் மட்டுமே கற்றுக் கொள்ள வேண்டிய விசயங்கள் நிறைய உள்ளன...<br /><br />சுட்டிகளுக்கு நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1825655955450082388.post-27144683250785395922013-05-23T21:19:28.905+10:002013-05-23T21:19:28.905+10:00//என்னைப்போல் அவளும் வியப்புக்குள்ளானாள்.//
தொடரை...//என்னைப்போல் அவளும் வியப்புக்குள்ளானாள்.//<br /><br />தொடரைப் படிக்கும் நானும் வியப்புக்குள்ளானேன். திரும்பவும் வாழ்த்துக்கள் அருமையான மொழிபெயர்ப்புக்கு! <br /><br />நீங்கள் கொடுத்துள்ள விலங்குகளின் நண்பர்கள் பற்றிய காணொளியை ஆற அமர பார்க்க இருக்கிறேன். ஆனாலும் அந்த முதலை நண்பன் காணொளியைப் பார்த்தேன். அன்பும், பரிவும் கொடிய விலங்குகளைக்கூட அடிமையாக்கிவிடும் என்பது சொன்னது அந்த காணொளி. பகிர்ந்தமைக்கு நன்றி. <br /><br />கணிதப் புதிருக்கான விடையை தங்களைப்போன்ற பொறியாளர்களும் கணிதம் படித்தவர்களும் சுலபமாக சொல்லிவிடலாம். என்னைப்போன்ற உயிரியல் அதுவும் வேளாண்மை அறிவியல் படித்தவர்கள் புதிரை விடுவிக்க நேரம் ஆகும். எனவே நீங்களே சொல்லிவிடுங்களேன்!<br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.com