tag:blogger.com,1999:blog-1825655955450082388.post7749382823436871934..comments2023-10-31T19:45:52.894+11:00Comments on ஊக்கமது கைவிடேல்: கதம்பம்-15Packirisamy Nhttp://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-1825655955450082388.post-18477077273259844322013-12-01T09:37:37.431+11:002013-12-01T09:37:37.431+11:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா!
ஆமாம். இது சி...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா!<br />ஆமாம். இது சிலருக்கு முடிவெடுக்க முடியாத கேள்விதான்.<br />அன்புடன்<br />பக்கிரிசாமி நீலகண்டம்<br />Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1825655955450082388.post-71650968534239280552013-11-29T00:15:28.689+11:002013-11-29T00:15:28.689+11:00தங்கள் பதிவின் மூலம், சிக்மன் ஃப்ராய்ட் தத்துவங்கள...தங்கள் பதிவின் மூலம், சிக்மன் ஃப்ராய்ட் தத்துவங்களை எளிமையாகப் புரிந்து கொள்ள முடிகிறது. மாப்பசான் சிறுகதையின் முடிவு பற்றி, என்னால் கருத்து ஏதும் சொல்ல<br />இயலவில்லை. <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1825655955450082388.post-62372505070449592592013-11-22T09:18:09.327+11:002013-11-22T09:18:09.327+11:00வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிகவும் நன்றி திரு....வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிகவும் நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன்.<br /><br />ஆமாம். பொய் சொல்கிறோம் என்றே யாரும் நினைப்பதில்லை, என்றுதான் நானும் கருதுகிறேன். <br /><br /><br />அன்புடன்<br />பக்கிரிசாமி நீலகண்டம்<br />Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1825655955450082388.post-67789523943146153822013-11-22T09:14:41.110+11:002013-11-22T09:14:41.110+11:00வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிகவும் நன்றி ஐயா!....வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிகவும் நன்றி ஐயா!.<br /><br />என்னைப் பொறுத்தவரை பிடிக்காத விஷயங்கள் நடந்தால், முடிந்தால் அதை மாற்ற முயற்சிக்க வேண்டும். அல்லது மனதை ஏதாவது ஆக்க வழிகளில் செலுத்தி திசை திருப்பினால் நல்லது என்று நினைக்கிறேன். <br /><br />இந்த கதையை எங்கள் அம்மாவிடம் கேட்டதற்கு முதலில் வாயைக் கழுவு, யாராவது பிள்ளையைத் தருவார்களா என்றுதான் சொன்னார்கள். அவர்களுக்கு வறுமை என்றால் என்ன என்று புரிந்திருக்காது.<br /><br />பிராணிகளுக்கு அறிவைவிட, அவற்றின் கள்ளங்கபடமில்லாத தன்மையே அவற்றை மனிதனைவிட மேல்நிலைக்கு எடுத்துச் செல்கிறது நினைக்கிறேன்.<br /><br /><br />அன்புடன்<br />பக்கிரிசாமி நீலகண்டம்<br />Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1825655955450082388.post-3172586127905283942013-11-22T02:50:49.351+11:002013-11-22T02:50:49.351+11:00பொய் சொல்கிறோம் என்று அவரவர் தெரிந்து கொண்டாலே இன்...பொய் சொல்கிறோம் என்று அவரவர் தெரிந்து கொண்டாலே இன்றைக்கு போதும் என்று தோன்றுகிறது...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1825655955450082388.post-51671787075877201222013-11-21T21:50:14.862+11:002013-11-21T21:50:14.862+11:00'உயர்நிலை அடைதல்' என்ற தற்காப்பு முறையால் ...'உயர்நிலை அடைதல்' என்ற தற்காப்பு முறையால் தவிர்க்க நினைக்கும் உந்துதல்களை ஆக்க சக்தியாக வெளிப்படுத்தலாம் என்பதை சரியான எடுத்துக்காட்டுகள் மூலம் விளக்கி, பகிர்ந்தமைக்கு நன்றி.<br /> <br />இத்தகைய உந்துதல் உள்ளவர்கள் ஆக்க செயல்களில் ஈடுபடும்போது அவர்களது கவனம் வேறு திசைக்கு திருப்பப்படுவதால், அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் அது நன்மையாக முடிகிறது என நினைக்கிறேன். <br /><br />சிறுகதையை நானும் படித்தேன். தங்கள் கருத்தோடு நானும் உடன்படுகின்றேன். தங்களது சந்தோஷத்திற்காக பிள்ளையின் எதிர்காலத்தை வீணடித்த பெற்றோர்களைவிட, தங்கள் பிள்ளையாவது நல்வாழ்வு வாழட்டுமே என்று தத்து கொடுத்தவர்கள் தான் சுயநலமற்றவர்கள் என்றுதான் எனக்கும் தோன்றுகிறது.<br /><br />நீங்கள் தந்துள்ள இணைப்பின் மூலம் பார்த்த காணொளிகளில் மூன்றை முன்பே பார்த்திருந்தாலும் மற்றவை எல்லாம் இப்போதுதான் பார்க்கிறேன். உண்மையில் மனதை நெகிழவைக்கும் காட்சிகள்தான் அவைகள். ஆறறிவு பெற்றிருப்பதாக சொல்லப்படும் மனிதனைவிட அவைகள் புத்திசாலிகள் என எண்ணத்தோன்றுகிறது. <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1825655955450082388.post-12196112419178071092013-11-21T20:05:21.367+11:002013-11-21T20:05:21.367+11:00வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிகவும் நன்றி ஐயா!....வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிகவும் நன்றி ஐயா!.<br />தாங்கள் கூறுவது உண்மைதான். ஆனால் இன்றைய காலகட்டத்தில், இக்கரையும் இல்லாமல், அக்கரையும் இல்லாமல் இருக்கவேண்டிய சூழல். <br />Damned if you do, damned if you don't. <br />ஒரு பொய்கூட சொல்லாமல், ஒரு நாளைக்கூட கடத்தமுடியாது என்று நினைக்கிறேன்.<br /><br />அன்புடன்<br />பக்கிரிசாமி நீலகண்டம்<br />Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1825655955450082388.post-91128310566605963722013-11-21T17:42:53.859+11:002013-11-21T17:42:53.859+11:00பொதுவாக ஒரு பொய்யை மெய்ப்பிக்கவேண்டுமென்றால், அதிக...பொதுவாக ஒரு பொய்யை மெய்ப்பிக்கவேண்டுமென்றால், அதிகமான பொய்களை தொடர்ந்து வெளிப்படுத்தவேண்டும். இப்படிப்பட்ட பொய்களின் சங்கிலி, ஒருநிலையைக் கடந்துவிட்டால், தன்முனைப்பு நிலை மனம், தன் கட்டுப்பாட்டையும் மீறிவிடும். அத்தகைய சூழலில் தவிப்பு நிலை அதிகமாகி, ஒருவர் தன் மனதினை இழந்த நிலைக்குத் தள்ளப்ப்டுவார்.//<br /><br />உண்மைதான். சிலர் இதற்கு நாளடைவில் அடிமைகளாகிவிடுவதும் உண்டு. மிகைப்படுத்தி பேசுதலும் இந்த வகையைச் சார்ந்ததுதான். பிறருக்கு தீங்கு செய்யாத எதுவும் பொய்யில்லை என்பார்கள். அது வெறும் சால்ஜாப்புதானே தவிர வேறில்லை. அருமையான பகுதி இது. டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.com