tag:blogger.com,1999:blog-1825655955450082388.post6193429293842530679..comments2023-10-31T19:45:52.894+11:00Comments on ஊக்கமது கைவிடேல்: பிறவி மர்மங்கள்: 11 (உண்மை நிகழ்வுகள்)Packirisamy Nhttp://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-1825655955450082388.post-3364889666031489152013-07-24T08:49:12.302+10:002013-07-24T08:49:12.302+10:00வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிகவும் நன்றி ஐயா! ...வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிகவும் நன்றி ஐயா! <br /><br />ஆமாம். " Many Masters Many Lives " என்ற புத்தகத்தின் மொழிபெயர்ப்புதான். முதல் பதிவில் இதனைத் தெரிவித்திருக்கிறேன். ஒவ்வொரு வெள்ளிக்கிழமைதோறும் பதிவிடுகிறேன்.<br /><br />செல்லப் பிராணிகளுக்கு குழந்தைகள்தான் பயிற்சி அளித்தனர். அவை இப்பொழுது வீட்டில், குழந்தைகள் போலாகிவிட்டன.<br />பதிவுகளை தொடர்ந்து படிக்க வாருங்கள் என்று வரவேற்கிறேன்.<br /><br />அன்புடன்<br />பக்கிரிசாமி நீலகண்டம்<br />Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1825655955450082388.post-23038685353610960492013-07-23T14:57:09.571+10:002013-07-23T14:57:09.571+10:00இத்தொடர் ஒரு மொழிபெயர்ப்பு என்று நினைக்கிறேன். இதன...இத்தொடர் ஒரு மொழிபெயர்ப்பு என்று நினைக்கிறேன். இதன் முந்தைய பகுதிகளை நான் இன்னும் படிக்கவில்லை. இன்றுதான் உங்களுடைய தளத்திற்கு வந்துள்ளதால் இன்னும் ஒருசில தினங்களில் மற்ற பகுதிகளையும் படிக்கலாம் என்ற எண்ணம்.<br /><br />மொழிபெயர்ப்பு மிகவும் அருமை. வார்த்தைக்கு வார்த்தை, வரிக்கு வரி மொழிபெயர்க்காமல் கருத்தை உள்வாங்கிக்கொண்டு உங்கள் பாணியிலேயே எழுதியுள்ளீர்கள். நன்றாக வந்திருக்கிறது. <br /><br />காணொளி படங்களும் அருமை. குறிப்பாக உங்கள் செல்லப்பிராணி மகள் கூறுவதை அப்படியே செய்வதை பார்த்தபோது அசந்துபோனேன். டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1825655955450082388.post-61781246966025953452013-07-22T10:59:13.680+10:002013-07-22T10:59:13.680+10:00
// இயற்கையை அழிக்கிறான் என்பது எத்தனை உண்மை. அதுவ...<br />// இயற்கையை அழிக்கிறான் என்பது எத்தனை உண்மை. அதுவும் இப்போது இன்னமும் அதிகமாக அழித்து வருகிறோம். நல்லதொரு எச்சரிக்கை. //<br /><br />வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிகவும் நன்றி திருமதி.கீதா சாம்பசிவம்<br /><br />ஆம். தாங்கள் கூறுவது சரியென்றே படுகிறது. நாம் மீள முடியாத ஒருவழிப்பாதையில், இயற்கைக்கு எதிராக பயணத்தைத் துவங்கிவிட்டோம் என்று நினைக்கிறேன். கூட்டத்தில் சேருவதைத்தவிர நமக்கு வேறு வழி உள்ளதா என்று தெரியவில்லை.<br /><br />அன்புடன்<br />பக்கிரிசாமி நீலகண்டம்<br />Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1825655955450082388.post-66811728611536969292013-07-22T10:54:28.684+10:002013-07-22T10:54:28.684+10:00
வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிகவும் நன்றி ஐயா!...<br />வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிகவும் நன்றி ஐயா! <br /><br />செல்லப் பிராணிகளுக்கு நான் பயிற்சி அளிக்கவில்லை. அது சம்பந்தமாக குறைகளும், நிறைகளும் குழந்தைகளுக்கே.<br /><br />இவ்வகையான புதிர்களுக்கு பல பதில்கள் தர வைப்பிருந்ததால், பதிலை நானே கொடுத்துவிட்டேன்.<br /><br /><br />அன்புடன்<br />பக்கிரிசாமி நீலகண்டம்<br />Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1825655955450082388.post-78365784490191709632013-07-22T10:50:03.450+10:002013-07-22T10:50:03.450+10:00
வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிகவும் நன்றி ஐயா!...<br />வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிகவும் நன்றி ஐயா! <br /><br />ஆமாம் ஐயா! குழந்தைகள் மகிழ்ச்சிதான் நம் மகிழ்ச்சி. தக்கார், தகவிலர் போல முடிந்தவரை தக்காராக முயற்சி செய்வது நம் கடமையென்று நம்புகிறேன்.<br /><br />அன்புடன்<br />பக்கிரிசாமி நீலகண்டம்<br />Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1825655955450082388.post-35751481609782539232013-07-22T10:46:00.176+10:002013-07-22T10:46:00.176+10:00வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி திரு.திண்ட...வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன்.<br /><br />அன்புடன்<br />பக்கிரிசாமி நீலகண்டம்<br />Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1825655955450082388.post-12077905818051603712013-07-19T13:15:04.966+10:002013-07-19T13:15:04.966+10:00//அனைத்து உயிர்களும், இயக்கங்களும் ஒருங்கினைந்து ச...//அனைத்து உயிர்களும், இயக்கங்களும் ஒருங்கினைந்து சமச்சீருடன் இருக்க வேண்டும். இயற்கை சமநிலையில் இயங்குகிறது. விலங்குகள் ஒருங்கிணைந்து வாழ்கின்றன. மனிதன் இன்னும் அவற்றை கற்றுக்கொள்ளவில்லை. தங்களை தாங்களே அழித்துக் கொள்கிறார்கள். இணக்கமின்றி இருக்கிறார்கள். அதற்கான திட்டங்களும், எண்ணங்களும் இல்லை. இது இயற்கைக்கு மாறானது. சக்தியும், வாழ்க்கையும் இயற்கையில் புதைந்திருக்கின்றன. மனிதன் இயற்கையை அழிக்கிறான். சக மனிதர்களை அழிக்கிறான். முடிவில் அவன் தன்னைத்தானே அழித்துக்கொள்ள நேரிடும்.”//<br /><br />படைப்பின் நோக்கமும் மனிதனின் பேராசையும் இங்கே சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. இயற்கையை அழிக்கிறான் என்பது எத்தனை உண்மை. அதுவும் இப்போது இன்னமும் அதிகமாக அழித்து வருகிறோம். நல்லதொரு எச்சரிக்கை. <br /><br /><br />//“மக்கள் சின்ன விஷயங்களைப் பெரிதுபடுத்துபவர்களாக இருக்கிறார்கள். பொறாமை, பதவிவெறி, எதிர்பார்ப்புகள் அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அன்பையும், பகிர்தலையும், ஒழுக்கங்களையும் மறந்துவிட்டார்கள். கற்றுணர்வதற்கு ஏகப்பட்ட விஷயங்கள் உள்ளன.”//<br /><br />எல்லாக் காலகட்டங்களுக்கும் பொருந்தும் வார்த்தைகள். உண்மை, சத்தியம்<br /><br /><br />பனிச்சறுக்கு விளையாட்டையும், செல்லங்களின் விளையாட்டையும் ரசித்தேன். புதிருக்கு விடை அளித்தமைக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1825655955450082388.post-41414557762048993812013-07-19T01:46:32.205+10:002013-07-19T01:46:32.205+10:00//மக்கள் சின்ன விஷயங்களைப் பெரிதுபடுத்துபவர்களாக இ...//மக்கள் சின்ன விஷயங்களைப் பெரிதுபடுத்துபவர்களாக இருக்கிறார்கள். பொறாமை, பதவிவெறி, எதிர்பார்ப்புகள் அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அன்பையும், பகிர்தலையும், ஒழுக்கங்களையும் மறந்துவிட்டார்கள். கற்றுணர்வதற்கு ஏகப்பட்ட விஷயங்கள் உள்ளன.//<br /><br />என்னே தீர்க்கதரிசனம்! ஆவலுடன் தொடர்கின்றேன்.<br /> <br />குழந்தைகள் ஆர்த்தி மற்றும் சிபியின் பனிச்சறுக்கு விளையாட்டை இரசித்தேன். துல்லிய படப்பிடிப்பால் காணொளி நேர்த்தியாக இருக்கிறது. வாழ்த்துக்கள்!<br /><br />தங்களின் செல்ல பிராணிக்கு நன்றாக பயிற்சி கொடுத்திருக்கிறீர்கள் என நினைக்கிறேன். சொல்படி கேட்டுநடக்கிறது!<br /><br />எங்கள் மூளைக்கு வேலை(?) தராமல் நீங்களே தர்க்கப் புதிருக்கு விடை அளித்துவிட்டீர்கள்! நன்றி. <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1825655955450082388.post-89748471367141079572013-07-18T19:35:32.908+10:002013-07-18T19:35:32.908+10:00குழந்தைகளின் சறுக்கு விளையாட்டு காணொளி கண்டேன். கு...குழந்தைகளின் சறுக்கு விளையாட்டு காணொளி கண்டேன். குழந்தைகள் சந்தோஷம்! நம் சந்தோஷம்!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1825655955450082388.post-33175504274946194432013-07-18T17:59:13.941+10:002013-07-18T17:59:13.941+10:00மனிதகுலம் தப்பிக்கப்போவதில்லை மட்டும் உண்மை என்றே ...மனிதகுலம் தப்பிக்கப்போவதில்லை மட்டும் உண்மை என்றே தோன்றுகிறது... அது போல சொல்லப்பட்ட மறந்து போனவைகளும்...!<br /><br />இனிய ஜில் அனுபவம் குழந்தைகளுக்கு...!<br /><br />முடிவில் சமயோசித பதில்...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com