tag:blogger.com,1999:blog-1825655955450082388.post5054227282207169278..comments2023-10-31T19:45:52.894+11:00Comments on ஊக்கமது கைவிடேல்: கதம்பம்-7Packirisamy Nhttp://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-1825655955450082388.post-13227019176803956372013-10-03T20:59:27.058+10:002013-10-03T20:59:27.058+10:00இந்தப் பதிவு அப்டேட் ஆகவே இல்லை. :( எப்படியோ தவற வ...இந்தப் பதிவு அப்டேட் ஆகவே இல்லை. :( எப்படியோ தவற விட்டிருக்கேன். இல்லைனா ஒழுங்கா வந்துடுவேனா என்ன? ஹிஹிஹி,<br /><br />நல்ல மனிதர். தன் சாதனையை மட்டும் செய்துவிட்டு இது என் கடமை; இதற்குப் பரிசெல்லாம் எதற்கு என்று சொல்ல ரொம்பப் பெரிய மனம்வேண்டும். சரியான கர்மயோகினு சொல்லலாம். வயதைக் குறித்துக் கணக்குப் போட்டுப் பார்க்கிறேன். நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1825655955450082388.post-51932102905679462762013-09-30T19:10:22.412+10:002013-09-30T19:10:22.412+10:00எப்படித்தான் இருந்தாலும் இன்றளவில், உலகை அவர்கள்தா...எப்படித்தான் இருந்தாலும் இன்றளவில், உலகை அவர்கள்தான் ஆட்டிப்படைக்கிறார்கள். ஒரே வாரத்தில் மலேஷிய டாலரை பாதி விலைக்கு அவர்களால் குறைக்க முடிந்ததை பார்த்திருக்கிறேன். அவர்களால் எதனையும் சாதிக்க முடியும். எதற்கும் ஒரு முடிவு உண்டு. பார்க்கலாம்.<br /><br />அன்புடன்<br />பக்கிரிசாமி நீலகண்டம்<br /><br />Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1825655955450082388.post-48198872446006696262013-09-29T12:56:06.838+10:002013-09-29T12:56:06.838+10:00 தாங்கள் கூறியதுபோல, தங்களை தேர்ந்தெடுக்கப் பட்டவர... தாங்கள் கூறியதுபோல, தங்களை தேர்ந்தெடுக்கப் பட்டவர்களாக இன்றும் நம்புகின்றனர்.//<br /><br />இதுதான் அவர்களுடைய பிரச்சினையே.... ஆகவேதான் இன்னும் துன்புறுகிறார்கள். கடவுள் என்பதையே மனிதனுடைய கற்பனை என்னும்போது அவரால் நாங்கள் தெரிவு செய்யப்பட்டவர்கள் என்றால் யாருக்குத்தான் பிடிக்கும்!!டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1825655955450082388.post-91974027035023378792013-09-26T20:48:44.094+10:002013-09-26T20:48:44.094+10:00வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா!.
முடியா...வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா!. <br />முடியாததை முயற்சியாவது செய்து பார்த்துவிடவேண்டும் ஐயா! <br /><br />அன்புடன்<br />பக்கிரிசாமி நீலகண்டம்.<br />Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1825655955450082388.post-17298450320113320132013-09-26T20:46:16.008+10:002013-09-26T20:46:16.008+10:00வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா!. அமிர்தம...வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா!. அமிர்தமேயாயினும் அளவுக்கு மிஞ்சினால் நஞ்சுதானே. போதும் என்று இந்த காலத்தில் அநேகர் நினைப்பதில்லை.<br /><br />அன்புடன்<br />பக்கிரிசாமி நீலகண்டம்.<br />Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1825655955450082388.post-91773226787871915422013-09-26T20:43:30.061+10:002013-09-26T20:43:30.061+10:00வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா!. அவர்கள்...வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா!. அவர்கள் அப்படி இருப்பதனால் பிரச்சனை இல்லை. அவர்களை மற்றவர்கள் தவறாக உபயோகிப்பதால்தான் பிரச்சனையே வருகிறது.<br />என் அலுவலகத்தில் ஒரு பாலஸ்தீனிய கிறித்துவர் ஒருவர் சில வருடங்கள் வேலை செய்தார். அவர் யூதர்களையும் மற்றவர்களையும் கதைகதையாகக் கூறக்கேட்டிருக்கிறேன். நான் கேள்விப்பட்டவரை யூதர்களை இன்றும் யாருக்கும் பிடிக்காது. வெளிப்படையாக யாரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். யூத தாய்க்குப் பிறந்தவர்கள் மட்டுமே யூதர்களாக கருதப்படுவர். உலகில் இந்தியாவில் மட்டுமே யூதர்கள் பிரச்சனையில்லாமல் வாழ்ந்திருக்கின்றனர். தாங்கள் கூறியதுபோல, தங்களை தேர்ந்தெடுக்கப் பட்டவர்களாக இன்றும் நம்புகின்றனர்.<br /><br />அன்புடன்<br />பக்கிரிசாமி நீலகண்டம்.<br />Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1825655955450082388.post-53808315220733866182013-09-26T20:26:26.327+10:002013-09-26T20:26:26.327+10:00வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி திரு.திண்டுக்...வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன்.<br />அன்புடன்<br />பக்கிரிசாமி நீலகண்டம்.<br />Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1825655955450082388.post-85721348043937425192013-09-26T18:36:54.756+10:002013-09-26T18:36:54.756+10:00ஆளை விடுங்கப்பா! கணக்குப் புதிருக்கும் எனது மூளைக்...ஆளை விடுங்கப்பா! கணக்குப் புதிருக்கும் எனது மூளைக்கும் ஒத்து வராது. புதிரிலிருந்து விலகிக் கொள்கிறேன். தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1825655955450082388.post-68469445451120077572013-09-26T18:27:29.150+10:002013-09-26T18:27:29.150+10:00‘இப்படியும் மனிதர்கள்’ உலகத்தில் இருக்கிறார்கள் என...‘இப்படியும் மனிதர்கள்’ உலகத்தில் இருக்கிறார்கள் என நினைக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் அதே நேரத்தில் நீங்கள் தந்துள்ள இரண்டாவது இணைப்பில் உள்ள மனிதர்களைப் பார்க்கும்போது ஏன் இப்படி இருக்கிறார்கள் என்றும் எண்ணத் தோன்றுகிறது. <br /><br />வயதை கணக்கிடும் புதிரை முன்பே படித்திருக்கிறேன். பகிர்ந்தமைக்கு நன்றி!<br /><br /><br /><br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1825655955450082388.post-77966584692366712722013-09-26T15:50:07.500+10:002013-09-26T15:50:07.500+10:00இப்படியும் மனிதர்கள் என்பதை விட இப்படியெல்லாம் மனி...இப்படியும் மனிதர்கள் என்பதை விட இப்படியெல்லாம் மனிதர்கள் இருப்பதால்தான் உலகம் இன்னும் சுழன்றுக்கொண்டிருக்கிறது எனலாம். பணம், பதவி,பகட்டு என எதையும் விரும்பாமல் கர்மமே என்று இருப்பவர்களை உலகம் பிழைக்கத் தெரியாதவர்கள் என பட்டம் சூட்டுகிறது. <br /><br />யூதர்களை chosen people of God என்பார்கள். ஏனெனில் அந்த குலத்தில் இருந்துதான் கிறிஸ்து பிறந்தாராம். ஆனால் அவரை ஏற்றுக்கொள்ள மறுத்து சிலுவையில் அறைந்து கொன்ற நாள் முதல் அந்த குலமே cursed people of the earth என்றாகிவிட்டனராம். ஆகவேதான் உலகெங்கும், இஸ்ராயேலை தவிர, அந்த இனத்தை மக்கள் வெறுக்கினர் என்று சொல்கின்றனர். ஆனால் ஹிட்லர் அவர்களை வெறுத்ததற்கு காரணம் இதுவல்ல என்பதும் உண்மை. டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1825655955450082388.post-35072419075261471782013-09-26T14:06:13.109+10:002013-09-26T14:06:13.109+10:00வியக்க வைத்த புதிர்...
தீர விசாரித்தாலும் பொய்......வியக்க வைத்த புதிர்...<br /><br />தீர விசாரித்தாலும் பொய்... அதுவே மெய்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com